அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 05.
யூதர்களும்... அவர்களின் குணங்களும்...
ஐந்தாம் நாள்
தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, நான்காம் நாள் நோன்பை
நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில்
அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்
அனைவரையும் கபூல் செய்தருள்வானாக! நம்முடைய இந்த அமர்வை
பொருந்திக் கொள்வானாக!
உலகில் வாழும்
எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அதில் சில நல்லவர்களும் இருப்பார்கள். அதுபோன்றே
யூத சமுதாயத்திலும் நல்லவர்களும் இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு மாறு செய்யும்
விஷயத்திலும்,
சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் விஷயத்திலும் யூத
சமுதாயம் மிக மோசமான நிலையைக் கொண்டிருந்ததால் அவர்களைப் பற்றி நாம் அறிந்து
கொள்வது நமது ஈமானையும்,
பாதுகாப்பையும் பலப்படுத்த உதவும் என்பதாலேயே இன்றைய
தராவீஹ் சிந்தனையின் அமர்வில் விவரிக்கப்படுகின்றது.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அல்குர்ஆனில் 22
சூராக்களில் 134 வசனங்கள் ஊடாக
யூதர்கள் குறித்து குறிப்பிடுகின்றான். அவர்களின் ஆதி முதல் அவர்களின் அந்தம் வரை
தெளிவு படுத்துகின்றான்.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அந்நிஸா வசனங்களில் 150 முதல் 161 வசனங்கள்,
அல்மாயிதா அத்தியாயத்தின் 18 முதல் 26
வசனங்கள், 41 முதல் 82 வசனங்கள் வரை சுமார் 52
வசனங்களுக்கும் மேலாக துரோகிகளான யூதர்களின் வரலாற்றுத்
தகவல்களை உலக மாந்தர்களுக்கு இறைவன் பாடம் நடத்துகின்றான்.
குறிப்பாக பின்
வரும் வசனம் அவர்களின் முழு முகவரியையும் நமக்கு தோலுரித்து காட்டுகிறது.
لَتَجِدَنَّ
أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا
وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا
إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ
لَا يَسْتَكْبِرُونَ
மனிதர்களிலேயே
யூதர்களும்,
இணை வைப்போரும் இறைநம்பிக்கை கொண்டோருக்குக் கடும் பகையாக
இருப்பதை நீர் காண்பீர். “நாங்கள் கிறித்தவர்கள்”
என்று கூறுவோர் இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேசத்தில் மிக
நெருக்கமாக இருப்பதையும் காண்பீர். ஏனெனில் அவர்களில் மத குருமார்களும் துறவிகளும்
உள்ளனர்;
அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 5: 82 )
வாழ்நாள்
முழுவதும் வரலாற்றில் வழிநெடுகிலும் யூதர்களின் அத்துமீறல்களும், அநியாயங்களும்,
இவர்கள் ஒரு மோசமான கூட்டம் என்று அறிமுகப்படுத்த வேண்டிய
அவசியம் திருக்குர்ஆனுக்கு ஏற்பட்டது.
இன்னும்
சொல்வதென்றால்,
மிக முக்கியமாக திருக்குர்ஆனில் யூதர்கள் குறித்து
சொல்லப்படுகின்ற சில வசனங்களை உலக மாந்தர்கள் அவசியம் அறிந்து வைத்திருப்பதற்குக்
கடமைப்பட்டுள்ளார்கள்.
யூதர்கள் மீது
திருக்குர்ஆன் முன்வைக்கின்ற பகிரங்கமான குற்றச்சாட்டுக்களையும், யூதர்கள் என்ற நன்றி கெட்ட துரோகிகளின் துரோக வரலாற்றையும் உலக மனிதர்களுக்கு
திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
யூதர்கள்
என்பவர்கள் யார்?
யூதர்கள் எப்படிப்பட்ட குணநலன் கொண்டவர்கள்? யூதர்களின் மோசமான தன்மைகள் என்ன? என்பது குறித்து நாம்
பார்ப்பதற்கு முன்னால் மாநபி ﷺ அவர்கள் இந்த உம்மத்தை கட்டமைத்த
அம்சங்களில் ஒன்று யூத கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றாக நடக்குமாறு
அறிவுறுத்தினார்கள்.
யூத சமூகத்துக்கு மாறு செய்வதை மாநபி ﷺ
அவர்கள் இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளார்கள்.
1) காலணிகளுடனும், காலுறைகளுடனும் தொழுதல்
. عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( خَالِفُوا الْيَهُودَ ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خِفَافِهِمْ ) وصححه الألباني في صحيح أبي داود
காலணிகளுடன்
(தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும்
காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ்
(ரளி), (
நூல்: அபூதாவுத் )
வாழ்வில்
ஒருமுறையாவது இந்த சுன்னாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிஞர்கள்
சொல்லுகின்றார்கள்.
2) தலை முடிக்குச் சாயமிடுதல்:
عن أبي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ
فَخَالِفُوهُمْ ) رواه البخاري (3462) ومسلم (2103)
.
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை.
எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு
செய்யுங்கள்..
என அபூ ஹுரைரா (ரலி) கூறினார். ஸஹீஹ் புகாரி : 3462
நபிகளார் யூத
கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யும்முகமாக தலைமுடிக்குச் சாயமிடச் சொன்னார்கள் இன்று
நாம் யாரைப் பின்பற்றிச் சாயமிடுகிறோம்..?
3) மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் ஒன்றாக இருத்தல்:
அனஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து
சாப்பிடமாட்டார்கள்;
வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி)
இருப்பார்கள். எனவே,நபித்தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது ,2:222
வசனத்தை அல்லாஹ் அருளினான்.
وَيَسْأَلُونَكَ
عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا
تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ
أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ
الْمُتَطَهِّرِينَ
மாதவிடாய்
பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.”அது ஓர் தொல்லை. எனவே
மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!
அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால்
அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக்
கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’ எனக் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 2: 222 )
அதனையடுத்து
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற
காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி
யூதர்களுக்கு எட்டியபோது,
நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல்
விடக்கூடாது என்பதே இந்த மனிதரின் விருப்பம் என்று கூறினார்கள்.
உசைத் பின் ஹுளைர்
(ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே!
யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய்
ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர். இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ( நூல்: முஸ்லிம் )
இஸ்லாம்
தனித்துவமான மார்க்கம் இறைத் திருப்தியைத் தவிர வேறு நோக்கம் இஸ்லாத்தில் இல்லை.
4) ஸஹர் செய்தல்:
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் கூறினார்கள்: நமது நோன்பிற்கும், வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில்
உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( நூல்: முஸ்லிம் )
عن
أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ : تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً. رواه البخاري
(1923) ، ومسلم (1095).
நீங்கள் ஸஹர்
செய்யுங்கள். நிச்சியமாக ஸஹர் செய்வதில் பரக்கத் உள்ளது. என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
5) ஆஷுரா நோன்பில் யூதர்களுக்கு மாறு செய்தல்:
இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு
(மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும்
நாளாயிற்றே?”
என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “இன்ஷா அல்லாஹ்
(அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு
நோற்போம்”
என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இறந்து விட்டார்கள். ( நூல்:
முஸ்லிம் )
பிறை ஒன்பது
பிடிக்கும் தாஸுஆ நோன்பானது யூதர்களுக்கு மாறு செய்வதற்காகப் பிடிக்கின்ற
நோன்பாகும். பிறை பத்து பிடிக்கும் ஆஷூரா நோன்பு மூஸா (அலை) அவர்களும், பனூ இஸ்ரவேலர்களும் பிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பிர்அவ்ன் கடலில்
மூழ்கடிக்கப்பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதற்காகவுமே இந்த நோன்பை மூஸா
(அலை) அவர்களும் ,
அவர்களின் சமூகமும் நோற்றுள்ளார்கள்.
6) ரோம்,
பாரசீக மன்னர்களுக்கு முன் மரியாதைக்காக எழுந்து
நிற்பதைப்போல் எழுந்து நிற்பதை தடுத்தார்கள்:
ஒரு முறை நபி ﷺ அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள்
உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று
தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக்
கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்தநிலையில்
அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ரோம், பாரசீக மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அதுபோன்ற செயலைச்
செய்யமுற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப்
பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும்
நின்றுதொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும்
உட்கார்ந்துதொழுங்கள் என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
(7) யூதர்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு மாற்றமாக அல்லாஹ் வசனத்தை இறக்கினான்:
யூதர்கள் நபிகளார்
ﷺ அவர்களை இரட்டைப் பொருள் கொண்ட “ராஇனா”
(எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்,ஆடுமேய்க்கும் இடையரே ) பொன்ற கருத்துடைய வாசகத்தைப் பயன்படுத்தி வந்த போது
அல்லாஹ் 2:104
வது வசனத்தை இறக்கினான்.
يٰٓاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا
وَاسْمَعُوْا وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ
ஈமான் கொண்டோரே!
நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராஇனா”
என்று சொல்லாதீர்கள்.
(இதற்குப் பதிலாக அன்புடன்
நோக்குவீர்களாக! என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா”
என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்கு நோவினை தரும் வேதனையும்
உண்டு. ( அல்குர்ஆன்: 2:
104 )
ஆனால் இன்று நாம் எப்படி இருக்கின்றோம்?
மறுமைநாள்
நெருங்கும் முன்னர் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான்
முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை
இத்தருணத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
حَدَّثَنِى
سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنِى زَيْدُ بْنُ
أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ
قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا فِى
جُحْرِ ضَبٍّ لاَتَّبَعْتُمُوهُمْ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ
وَالنَّصَارَى قَالَ « فَمَنْ ». صحيح مسلم – (8 / 57) 6952
–
நீங்கள், உங்கள் முன்சென்றவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி
பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள்
சென்றால் நீங்களும் செல்வீர்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யூதர்களும்
நஸாராக்களுமா என்று நாம் கேட்டோம்? அதற்கு அவர்களல்லாமல்
வேறு யாராக இருக்கமுடியும். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )
யூதர்கள் யார்?
உலகிலேயே ஆக மட்டமான
மனிதர்கள் அவர்கள் தான் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், அவர்கள் படைத்த ரப்புடன்
முரண்பாடு கொண்டவர்கள். ஒரு வகையில் பார்த்தால் ஷைத்தானையே விஞ்சியவர்கள்.
1.இறைவேதத்தில் கை
வைத்தவர்கள்.
اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَـكُمْ وَقَدْ
كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ
مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்)
உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். (
அல்குர்ஆன்: 2: 75 )
2) அவர்களாக ஒன்றை எழுதி
வைத்துக் கொண்டு இது இறைவேதம் என்றனர்.
ففَوَيْلٌ
لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا
مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا
அற்பக் கிரயத்தைப்
பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து
வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்!
அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும்
சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! ( அல்குர்ஆன்: 2: 79 )
இறைவனுக்கு மனிதத்தன்மைகளை
வழங்கிய மகா மடையர்கள். வழிகெட்ட நிராகரிப்பாளர்கள்.
1) அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்ற புதிய
கொள்கையை உண்டு பண்ணியவர்கள்.
وَقَالَتِ الْيَهُودُ
عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ
قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ
قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
யூதர்கள் (நபி) உஜைரை
அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை
அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால்
கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு
இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை
அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? ( அல்குர்ஆன்: 9: 30 )
2. அல்லாஹ்வுக்கு களைப்பு (இயலாமை) ஏற்படும்
என்று கூறியவர்கள்.
"وَفَرَغَ اللهُ فِي الْيَوْمِ السَّابعِ مِنْ
عَمَلِهِ الَّذِي عَمِلَ. فَاسْتَرَاحَ فِي الْيَوْمِ السَّابعِ مِنْ جَمِيعِ
عَمَلِهِ الَّذِي عَمِلَ.
அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து முடித்த ஏழாம் நாளில் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ஓய்வெடுத்தான் என்று ஸிஃப்ருத் தக்வீன் 2/2 தவ்ராத்தில் அவர்கள் மாற்றி எழுதி வைத்துள்ளனர்.
இதை மறுத்து அல்லாஹ் அல்குர்ஆனில்...
وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا
بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍۢ
நிச்சயமாக நாம் தாம்
வானங்களையும், பூமியையும்
அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும்
நம்மைத் தீண்டவில்லை. ( அல்குர்ஆன்: 50: 38 )
3. அல்லாஹ் சில விஷயங்களை அறிந்து கொள்ள
மாட்டான் என்று பசப்புகின்றார்கள்.
وسمعا صوت الرب الاله ماشيا في الجنة عند هبوب ريح
النهار، فاختبا ادم وامراته من وجه الرب الاله في وسط شجر الجنة. فنادى الرب
الاله ادم وقال له: «اين انت؟». فقال: «سمعت صوتك في الجنة فخشيت، لاني
عريان فاختبات». فقال: «من اعلمك انك عريان؟ هل اكلت من الشجرة التي اوصيتك
ان لا تاكل منها؟» فقال ادم: «المراة التي جعلتها معي هي اعطتني من الشجرة
فاكلت».
ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் அல்லாஹ் நெருங்கக்
கூடாது என்று சொன்ன மரத்தை நெருங்கி பழத்தை உண்ட பின்னர் இருவரும் சப்தமாக பேசிக்
கொண்டு வந்தார்களாம். அப்போது அந்த பேச்சை இடை மறித்து அல்லாஹ் அழைத்தானாம்.
அல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டதும் ஆதம் அலை அவர்கள் சுவனத்தின் மரங்களின் இடையே
ஒளிந்து கொண்டாராம். மீண்டும் அல்லாஹ் ஆதமே எங்கே இருக்கிறாய்? என்று கேட்டானாம்.
அதற்கு, ஆதம் (அலை) அவர்கள் "அல்லாஹ்வே!
சுவனத்தில் உன் குரலை கேட்டேன். நான் அந்த மரத்தின் பழத்தை தின்றதால் ஆடையின்றி
நிர்வாணமாக ஆக்கப்பட்டு விட்டேன். எனவே, தான் நான் மரத்தின் ஊடாக
ஒளிந்து கொண்டேன் என்று கூறினாராம் ஆதம் (அலை) அவர்கள். அதற்கு அல்லாஹ்
"ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதாக உமக்கு யார் சொன்னது? உம்மை நான் அந்த மரத்தின் பழத்தை
சாப்பிடக்கூடாது என்று கூறவில்லையா? என்று கேட்டானாம்.
அப்போது, ஆதம் (அலை) அவர்கள் எனக்கு துணையாக நீ
படைத்துள்ள என் மனைவி எனக்கு உண்ணத் தந்தாள். நான் சாப்பிட்டேன்" என்றாராம்.
தவ்ராத்தில் ஸிஃப்ரித் தக்வீனில் 8/3 இப்படி திரித்து எழுதி
வைத்துள்ளார்கள்.
அதாவது, ஆதம் (அலை) அவர்கள் மரத்தின் அருகே சென்றதோ, அதன் பழத்தை சாப்பிட்டதோ, அதன் பிறகு சுவனத்தில் நடந்து வந்து
கொண்டிருந்த போது ஆதம் (அலை) அவர்கள் மரங்களிடையே ஒளிந்து கொண்டதோ எதுவுமே
அல்லாஹ்வுக்கு தெரியாது என்பது போல இட்டுக் கட்டி எழுதி வைத்துள்ளார்கள்.
இதை மறுத்து அல்லாஹ்
அல்குர்ஆனில்...
عٰلِمِ الْغَيْبِ ۚ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ
ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ
اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ
அவன் மறைவான(யா)வற்றையும்
அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல்
மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக. ( அல்குர்ஆன்: 34: 3 )
4. அல்லாஹ் கைசேதப்பட்டு வருந்துகிறான் என்று
தவ்ராத்தின் ஸஃபருல் குரூஜ் 84/32 ல் எழுதி வைத்துள்ளனர்.
فَنَدِمَ الرَّبُّ عَلَى الشَّرِّ الَّذِي قَالَ
إِنَّهُ يَفْعَلُهُ بِشَعْبِهِ."
அல்லாஹ் தவறுதலாக செய்து விட்ட செயல்களுக்காக தான்
வருந்துவதாக சொல்கிறான் என்று கூறினார்கள்.
இதற்கு மறுப்பு கூறும்
வகையில் அல்லாஹ் அல்குர்ஆனில்...
لَا يُسْـٴَــلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ
يُسْـٴَـــلُوْنَ
அவன் செய்பவை பற்றி எவரும்
அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள்
பற்றி) கேட்கப்படுவார்கள்.
( அல்குர்ஆன்: 21: 23 )
5. அல்லாஹ் கண்ணீர் விட்டு அழுகிறான் என்று
எழுதி வைத்துள்ளார்கள்.
"وَإِنْ لَمْ تَسْمَعُوا ذلِكَ، فَإِنَّ نَفْسِي
تَبْكِي فِي أَمَاكِنَ مُسْتَتِرَةً مِنْ أَجْلِ الْكِبْرِيَاءِ، وَتَبْكِي
عَيْنَيَّ بُكَاءً وَتَذْرِفُ الدُّمُوعَ، لأَنَّهُ قَدْ سُبِيَ قَطِيعُ الرَّبِّ.
ஸஃபர் இர்மியாவில் 17/13 -ல் "அல்லாஹ்வின்
வார்த்தைகளை அடியார்கள் செழிமடுக்காத போதும், அல்லாஹ்விற்கு நீங்கள்
வழிப்படாத போதும் திரைமறைவில் நின்று அல்லாஹ் கண்ணீர் சிந்தி அழுகின்றான்"
என்று
இதை மறுத்து அல்லாஹ்
அல்குர்ஆனில்....
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்.
( அல்குர்ஆன்: 53: 43 ) ( நூல்: அல் யஹூது ஃபில்
மீஜான் லிஇமாமி அப்துஹ் ஸலீம் அல்ஹிம்ஸீ )
6. அல்லாஹ் கஞ்சத்தனம் கொண்டவன் என்று
விமர்சித்தார்கள்.
இதற்கு பதில் கூறும்
முகமாக அல்லாஹ் அல்குர்ஆனில்....
وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ
غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ
يُنْفِقُ كَيْفَ يَشَآءُ
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே
இருக்கின்றன; தான் நாடியவாறு (தன்
அருட்கொடைகளை) கொடுக்கிறான். ( அல்குர்ஆன்: 5: 64 )
7. அல்லாஹ்வை ஏழை என்று விமர்சித்தார்கள்.
இதற்கு பதில் கூறும்
வகையில் அல்குர்ஆனில்...
لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا
اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ سَنَكْتُبُ مَا قَالُوْا
وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ
الْحَرِيْقِ
“நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ்
கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள்
சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து
கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக
நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம்
மறுமையில்) நாம் கூறுவோம். ( அல்குர்ஆன்: 3: 181 )
2. நபிமார்கள் மீது அவதூறு சுமத்தியவர்கள்.
மேலே அல்லாஹ் குறித்து
மேற்கோள் காட்டிய நான்கும் அவர்கள் தவ்ராத்தில் கை வைத்து எழுதியது. அதேபோல்
நபிமார்கள் குறித்தும் கேவலமாக ஆபாசமாக எழுதி வைத்துள்ளனர்.
சாமானிய மனிதனே செய்ய
வெட்கப்படும் காரியங்களை நபிமார்கள் செய்ததாக அவர்கள் குறிப்பிடுவது உச்ச பட்ச
இட்டுக்கட்டாகும்.
நூஹ் (அலை) அவர்களைப்
பற்றி தவ்ராத்தில்...
زعم اليهود في كتابهم أن نوحاً عليه السلام، شرب
الخمر وتعرَّى داخل خبائه، وفي هذا قالوا في (سفر التكوين) (9/20): (وابتدأ نوح
يكون فلاحاً، وغرس كرماً وشرب من الخمر وتعرَّى داخل خبائه).
நூஹ் விவசாயியாக
வாழ்க்கையை துவக்கினார். பின்னர் ஒரு தோட்டதிற்கு சொந்தக்காரர் ஆனார். அப்போது
அவர் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தார். என்று பொய்யாக எழுதி
வைத்துள்ளார்கள்.
ஆனால், நூஹ் அலை அவர்கள் நீண்ட நெடுங்காலமாக
தூய்மையான ஒரு வாழ்க்கையை இந்த உலகில் வாழ்ந்தார்கள்.
அவர்களின் வாழ்க்கையில்
முக்கால் வாசி பகுதி ஏகத்துவப் பிரச்சாரத்திலேயே கழிந்ததாக அல்லாஹ் அல்குர்ஆனில்
குறிப்பிடுகின்றான்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ
فَلَبِثَ فِيْهِمْ اَ لْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ
وَهُمْ ظٰلِمُوْنَ
மேலும்: திடனாக நாம் நூஹை
அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம்
ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள்
அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (
அல்குர்ஆன்: 29: 14 )
லூத் அலை அவர்களைப் பற்றி
தவ்ராத்தில்...
زعم اليهود أن لوطاً عليه السلام قد زنى بابنتيه
الكبرى والصغرى بعد أن أنجاه الله من القرية التي كانت تعمل الخبائث، وأن البنتين
أنجبتا من ذلك الزنى، وهذا محض افتراء وبهتان لنبي كريم ولبناته وأهل بيته الصالحين،
وقد ذكر الله عز وجل لنا صلاح لوط عليه السلام وأهل بيته وطهارتهم على لسان أعدائه
லூத் அலை அவர்கள் தமது
பெண்மக்களுடன் தவறாக நடந்து கொண்டார். என்று பொய்யாக எழுதி வைத்துள்ளார்கள்.
லூத் அலை அவர்களின்
பரிசுத்தமான வாழ்க்கையை குறித்து அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகின்றான்.
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ
قَالُـوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْيَتِكُمْۚ اِنَّهُمْ اُنَاسٌ
يَّتَطَهَّرُوْنَ
அதற்கவருடைய சமுதாயத்தவர்
(தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு
நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு
பதிலும் அவர்களிடமில்லை.
( அல்குர்ஆன்: 27: 56 )
லூத் (அலை) அவர்களை
கடுமையாக எதிர்த்த அவரின் சொந்த சமூகமே லூத் (அலை) அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும்
"பரிசுத்தமான மனிதர்கள்" என்று கூறியதாக அல்குர்ஆன் சுட்டிக்
காட்டுகிறது.
ஹாரூன் (அலை) அவர்களைப்
பற்றி தவ்ராத்தில்...
ஸாமிரி செய்த செயலை ஹாரூன்
(அலை) அவர்கள் தான் செய்தார்கள் என்று அப்பட்டமாக எழுதி வைத்துள்ளார்கள்.
ஆனால், அல்குர்ஆனில் அல்லாஹ் அந்த நிகழ்வை மிக அழகாக
எடுத்தியம்புவான்.
மேலும், நபி மூஸா (அலை) அவர்கள் ரப்பைச் சந்திக்க
சென்ற இடத்தில் ஊரில் நடைபெற்ற ஸாமிரியின் தகிடுதித்தத்தை அல்லாஹ்
வெளிப்படுத்தினான் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.
قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ
بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ
“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர்
உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான். ( அல்குர்ஆன்: 20: 85 )
இதே போன்று வார்த்தைகளால்
சொல்ல முடியாத ஆபாசமான, அறுவெறுப்பான விமர்சனங்களை
நபி தாவூத் (அலை), நபி ஸுலைமான் (அலை), நபி இப்ராஹீம் (அலை) ஆகியோரின் மீது அள்ளி
வீசி எழுதி வைத்திருக்கிறார்கள்.
யூதர்கள் தங்களைப்
பற்றி...
يزعم اليهود أن أرواحهم جزء من الله، وأنهم عند الله
أرفع من الملائكة، وأن من يضرب يهوديًّا فكأنما ضرب العزة الإلهية، وأنهم مسلطون
على أموال باقي الأمم ونفوسهم؛ لأنها في الواقع أموال اليهود، فإذا استرد الإنسان
ماله فلا لوم عليه، وأن الناس إنما خلقوا لأجلهم ولخدمتهم، ولليهودي إذا عجز عن
مقاومة الشهوات أن يسلم نفسه إليها، وأن الجنة لا يدخلها إلاَّ اليهود.
அவர்களின் ஆன்மாக்கள்
அல்லாஹ்வின் ஆன்மாவில் ஒரு பகுதி என்றும், அவர்கள் அல்லாஹ்விடம்
வானவர்களை விட உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றும், ஒருவர் ஒரு யஹூதியை அடித்து விடுவாரானால்
எல்லாம் வல்ல இறைவனையே அடித்ததற்கு சமமானதாகும்.
ஏனைய அனைத்து சமூகத்தாரின்
பொருளாதாரமும் யூதர்களுக்கே உரியதாகும். ஒருவனிடம் இருந்து ஒரு யூதர்
பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது.
திரும்ப கேட்கவும் கூடாது.
ஏனைய அனைத்து மனிதர்களும்
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு பணிவிடை
செய்யவுமே படைக்கப் பட்டிருக்கின்றார்கள்.
யூதர்கள் மட்டுமே சுவனம் செல்வார்கள்.
அப்படியே நரகம் புகுந்தாலும் அவர்களை நரகம் தீண்டாது, நெருங்காது.
பிற மக்களைப் பற்றி...
أن أرواح غير اليهود أرواح شيطانية، وشبيهة بأرواح
الحيوانات، وأنهم مثل الكلاب والحمير، وإنما خلقوا على هيئة الإنسان حتى يكونوا
لائقين بخدمة اليهود.
لا يجوز لليهودي أن يشفق على غير اليهودي، ولا أن يرحمه
ولا يعينه، بل إذا وجده واقعاً في حفرة سدها عليه، ويحرم على اليهودي أن يرد لغير
اليهود ما فقد منهم، ويحرم على اليهودي أن يقرض غير اليهودي إلاَّ بالربا، وزعموا
أن الله أمرهم بذلك، والزنا بغير اليهودي ذكوراً أو إناثاً جائز ولا عقاب عليه،
وعلى اليهودي أن يسعى إلى قتل الصالحين من غير اليهود.
إن الجحيم مأوى جميع الناس غير اليهود، وأنه أوسع من
الجنة بستين مرة.
யூதர்கள் அல்லாத அனைவரின்
ஆன்மாவும் ஷைத்தானின் ஆன்மாவாகும். மேலும், உயிரினங்களுக்கு
ஒப்பானவர்கள். கழுதை, நாய்களுக்கு சமமானவர்கள்.
பிறகு ஏன் அவர்கள் மனித உருவில் படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கேட்டால்
யூதர்களான எங்களுக்கு சேவகமும், பணிவிடையும் செய்யவே.
யூதன் அல்லாத ஒருவர் மீது
இரக்கம் கொள்வதோ, அவனுக்கு உதவி செய்வதோ ஒரு
யூதருக்கு அனுமதி இல்லை. குழியில் அகப்பட்ட நிலையில் யூதர் அல்லாத ஒருவனைக்
கண்டால் அந்த குழியை அப்படியே மூடி விட வேண்டும்.
பிறரிடம் இருந்து ஒரு
யூதர் எடுத்துக் கொண்டதை திரும்ப கேட்பதும், அப்படி கேட்டு திருப்பி
கொடுப்பதும் ஹராம் ஆகும்.
யூதர் அல்லாத ஒருவனுக்கு
வட்டி இல்லாமல் கடன் வழங்குவது ஹராமாகும். இப்படித் தான் தங்களுக்கு அல்லாஹ்
கட்டளையிட்டுள்ளதாக அல்லாஹ் மீதே இட்டுக் கட்டி கூறுகின்றனர்.
\ஒரு யூதர் யூதர் அல்லாதவருடன் விபச்சாரம்
செய்வது, ஓரினச்சேர்க்கையில்
ஈடுபடுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும், அது குற்றமாக கருதப்படாது. அதற்காக
தண்டனையும் வழங்கப்படக் கூடாது.
யூதர் அல்லாத பிற
சமூகத்தினரின் நல்லோர்களை கொல்வது யூதருக்கு கடமையாகும்.
நரகம் என்பது யூதர்கள்
அல்லாத ஏனைய அனைத்து சமூகங்களின் இருப்பிடம் ஆகும். சுவனத்தில் யூதர்கள் 60 முறை இறைவன் புறத்திலிருந்து விசாலப்படுத்தி
இடம் வழங்கப்படுவார்கள்.
அல்லாஹ் தடுத்துள்ள
விபச்சாரம், பொய், திருட்டு, மோசடி, கொலை, கொள்ளை என இவை அனைத்தும் யூதர்களோடு எந்த
சமூகம் செய்தாலும் அது ஹராம் தடுக்கப்பட்ட செயல் ஆகும்.
ஆனால், யூதர்கள் எந்த சமூகத்தோடும் செய்வது அனுமதி
அளிக்கப்பட்டதாகும். மேலும், இப்படி செய்யும் ஒரு யூதர்
பாராட்டப்படுவார், பரிசில் வழங்கி
கௌரவிக்கப்பட வேண்டும். ( நூல்: அல் யஹூது ஃபில் மீஜான் )
குர்ஆன் அடையாளப்
படுத்தும் யூதர்களின் குணங்கள் என்ன?
1) அல்லாஹ்வின் மீது துணிந்து பொய்யுரைப்பது.
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُزَكُّوْنَ
اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ وَلَا يُظْلَمُوْنَ
فَتِيْلًا
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள்
என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்)
அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும்
ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ
الْـكَذِبَؕ وَكَفٰى بِهٖۤ اِثْمًا مُّبِيْنًا
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு
(இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப்
போதுமா(ன சான்றாக) இருக்கின்றது. ( அல்குர்ஆன்: 4: 49, 50 )
2) அல்லாஹ் பிறருக்கு வழங்கி இருக்கும்
அருட்கொடைகள் மீது பொறாமை.
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ
اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ
وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
அல்லாஹ் தன் அருளினால்
மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின்
சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும்
அவர்களுக்குக் கொடுத்தோம். ( அல்குர்ஆன்: 4: 54 )
3) உலக மோகம்.
فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ
بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ
ثَمَنًا قَلِيْلًا فَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ
لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ
அற்பக் கிரயத்தைப்
பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது
அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள்
இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும்
சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! ( அல்குர்ஆன்: 2: 79 )
4) கஞ்சத்தனம்.
اۨلَّذِيْنَ يَـبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ
بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَ
اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا ۚ
அத்தகையோர் உலோபித்தனம்
செய்வதுடன், (பிற) மனிதர்களையும்
உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக்
கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு
இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். ( அல்குர்ஆன்: 4: 37 )
5) மோசடி.
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர்
இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு
(பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும்
இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம்
திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர்
இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று
கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத்
திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து
நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு)
வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே
அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள். ( அல்குர்ஆன்: 3: 75 )
6) இறைத்தூதர்களை கொலை செய்தல்.
وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ
وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِؕ ذٰلِكَ
بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ
بِغَيْرِ الْحَـقِّؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ
வறுமையும் இழிவும் அவர்கள்
மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின்
கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள்
நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப்
பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்
கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது. ( அல்குர்ஆன்: 2: 61 )
7) வெளிப்புறத்தில் ஒற்றுமையாகவும், உள்ளத்தால் பிரிந்தும் இருத்தல்.
لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِىْ قُرًى
مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍؕ بَاْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ؕ
تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰىؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا
يَعْقِلُوْنَۚ
கோட்டைகளால் அரண்
செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல்
அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள்
யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய
இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன -
இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான். ( அல்குர்ஆன்: 59: 14 )
8) குழப்பம் விளைவித்தல்.
وَاَ لْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ
وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا
لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا وَاللّٰهُ
لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
ஆகவே அவர்களிடையே
பகைமையும், வெறுப்புணர்ச்சியையும்
இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை
மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள்
பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க
மாட்டான். ( அல்குர்ஆன்: 5: 64 )
